வன்முறைதான் வழியா?
வன்முறை என்பது, அதிகாரம் அல்லது உடற்பலத்தைப் பயன்படுத்தி ஒருவரை அல்லது அவர் சார்ந்த குழுவைத் துன்புறுத்துதல் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துவதன் மூலம் குறித்தவரை அல்லது குறித்த குழுவைப் பயப்படுத்துதல் ஆகும். …
சோடியைத் தேடுது சொக்ஸ்!
நீங்கள் அன்றாடம் பாவிக்கும் காலுறைகள் அடிக்கடி தொலைந்து போகின்றதா?, அல்லது ஒன்றினுக்கொன்று பொருத்தமில்லாத காலுறைகளை அணிகிறீர்களா? குளிர்காலமும் வருகிறது கவலையை விடுங்கள்.…
காரோடும் வீதியிலே…
கோடைகாலம் முடிந்து பாடசாலைகளும் தொடங்கிவிட்டன. வேலைத்தளங்களில் விடுமுறையில்சென்றோரும் திரும்பிவிட்டனர் நகரில் வாகன நெரிசல் ஆரம்பமாகி விட்டதை கவனித்திருப்பீர்கள். புதிதாக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இளம் சாரதிகள் வாகனம் ஓட ஆயத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் எந்தவகையில்…
யாழ்.பல்கலைக் கழகச் சம்பவங்கள் தோற்றுவித்துள்ள தொடர் போராட்டங்கள்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கடந்த 27 ஆம் திகதி பாதுகாப்பு படையினர் அத்துமீறி நுழைந்தமையும், அதற்கெதிராக மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்ட…
வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். – பொது எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை.
வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் வர்த்தமானி அறிவித்தல் இன்றியும் முறையான நடவடிக்கைகளின் அடிப்படையிலும் சேர்த்தக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்களை…
ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் பாரதூரமான கரிசனக்குரியவை. – இலங்கை வெளிவிவாகர அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
ஐ.நா. அதிகாரிகளால் நவம்பர் 14 ஆம் திகதி கசியவிடப்பட்டதும் பின்னர் அன்றைய தினமே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதுமான இலங்கையின் இறுதிக்…





